Breaking News

கன மழை காரணமாக நாளை(01.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை:

திருவள்ளூர் மாவட்டத்திற்கு விடுமுறை

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.01) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

கன மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..நாளை கன மழை பொழியும் என்ற வானிலை அறிக்கையின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக 


* மயிலாடுதுறை
* நாகை ( பள்ளி,  கல்லூரி) 
* திருவாரூர் ( பள்ளி,  கல்லூரி) 
* தஞ்சை
*திருவள்ளுர்
*சென்னை
*செங்கல்பட்டு
*காஞ்சிபுரம்

8 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 01.11.2022)  விடுமுறை

No comments