Breaking News

பொய்யான பாலியல் புகாரால் திசைமாறிய ஆசிரியர் வாழ்க்கை - 7 ஆண்டுக்கு பிறகு கணவருடன் வந்து மன்னிப்பு கேட்ட மாணவி:

கேரளாவில் பொய்யான பாலியல் புகாரால் ஆசிரியர் ஒருவர் குடும்பத்தினரை பிரிந்ததோடு , பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு இதனை அறிந்த மாணவி , தன்னுடைய கணவருடன் வந்து ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது...


 

No comments