பிரபல வங்கியில் 500 காலியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.37,815..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!
பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda) வங்கியில் காலியாகவுள்ள 500 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வங்கி : Bank of Baroda (BOB)
வகை : வங்கி வேலை
காலியிடங்கள் : 500
பணியின் பெயர் : Office Assistant (Peon)
பணியிடம் : இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 26 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். வயது தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம் : ரூ.19,500 முதல் ரூ. 37,815 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் :
* பெண்கள், எஸ்டி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
* மற்ற பிரினர் ரூ.600 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* Online Test
* Local Vernacular Language Test (Language Proficiency Test)
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.bankofbaroda.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்கள் : https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-04/Advertisment-02-36.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.05.2025
No comments