டிசம்பர் 10 - சர்வதேச மனித உரிமைகள் தினம் - உறுதிமொழி
டிசம்பர் 10 - சர்வதேச மனித உரிமைகள் தினம் - உறுதிமொழி
மனித உரிமைகள் உறுதி மொழி
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் , இந்தியாவில் செயல்படுத்தக்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் , பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன் . எவ்வித வேறுபாடுமின்றி , அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன் , மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் , நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன் . என்னுடைய எண்ணம் , சொல் அல்லது செயல் மூலம் , பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும் , நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன் . மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு , நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் .
( அணைவரும் மகிழ்ச்சி பொங்க வாழ்வோம் )

No comments