Breaking News

கடன் பிரச்சினை தீர்ந்து செல்வம் கொழிக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்க!

மிடில் க்ளாஸ் குடும்பத்தில் பிறந்தவர்கள் கடன் இல்லாதவர்களையே காணமுடியாது. ஒவ்வொரு தேவைக்கும் கடன் வாங்கி அதை திரும்ப கட்டுவதிலேயே வாழ்க்கை போய்விடுகிறது.

தற்போது இருக்கும் பொருளாதாராமும் அப்படி தான் உள்ளது. வரவுக்கு ஏற்ற செலவை செய்தாலே கடன் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

அதையும் மீறி நமக்கு ஏற்பட்ட கடனை திரும்ப அளிக்கமுடியாமல் கஷ்டப்படும் நபர்களுக்கு இந்த பரிகாரம் உதவலாம்.

முதலில் பச்சை கற்பூரத்தை எடுத்துக்கொண்டு, மஞ்சள் நிற காகிதத்தில் கடன் அடைய வேண்டும் என எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த காகிதத்தில் நினைத்தப்படி கற்பூரத்தை போட்டு சாமி படத்திற்கு பின் வைத்துவிடுங்கள். ஒரு சில நாட்களில் அந்த கற்பூரம் கரையுகிறதோ அதேப்போல் உங்கள் வறுமையும் மெல்ல மெல்ல கரையுமாம்.

இந்த பரிகாரம் முழு மனதார நம்பி கடவுளிடம் முறையிட்டு செய்வதாகும். எல்லோருக்கும் பலனளிக்காவிட்டாலும், அவரவர ஜாதக கட்டத்திற்கு ஏற்றதுப்போல் குறையுமாம்.

மேலும், வாரம் ஒரு முறையாவது கோவிலுக்கு சென்று இயலாதவர்களுக்கு உணவு அளியுங்கள் இந்த புண்ணியம் தான் உங்களை மேம்படுத்தும்

No comments