Breaking News

பள்ளிக்கல்வித்துறையில் ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு எப்போது ? கலந்தாய்வை நடத்திட ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

 பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு , பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட பணித்தொகுதிகளுக்கு புதிய அட்டவணை வெளியிட்டு , அவர்களுக்கும் ஏற்கெனவே வெளியிடப்பட்ட வரிசைக்கிரமத்தில் கலந்தாய்வு நடத்திட வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.com/img/a/



No comments