Breaking News

பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த ஆசிரியர்களுக்கு நிறுத்தப்பட்ட கலந்தாய்வு எப்போது ? விரிவான விளக்கம்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான வழக்கு நேற்று நடைபெற்றது.
இதில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த சாதகமான  பதில்  கிடைக்காததால்
ஆசிரியர்களுக்கான திருத்தப்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிட கால தாமதம் ஆகலாம்...


2 comments:

  1. பணி நிரவல் என்ற பெயரில் நாங்கள் படும் பாடு தங்களுக்கு மட்டுமே தெரியும் கடந்த 3 ஆண்டுகளாக குழந்தைகளையும் குடும்பத்தையும் விட்டு 120 கிலோ மீட்டர் தொலைவில் பணி செய்து வருகிறோம். தேவையில்லாத சுயநலம் மிக்க சிலரால் போடப்படும் வழக்குகள் எங்களுடைய பாதிக்கின்றது தயவுசெய்து கலந்தாய்வு நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete