மிக்ஜாம் புயல் காரணமாக நாளை ( 04.12.2023 ) ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் தற்போதுவிழுப்புரம்ராணிப்பேட்டைஆகிய மாவட்டத்துக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.
No comments