Breaking News

தமிழகத்தில் உள்ள சென்னை நீதித்துறை மாவட்ட சார்நிலை நீதித்துறை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

 


தமிழகத்தில் உள்ள சென்னை நீதித்துறை மாவட்ட சார்நிலை நீதித்துறை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 33

(i)நகல் பரிசோதகர் (Examiner) - 1;

(ii) முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr) - 4;

(iii)இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff) - 7;

(iv) கட்டளை எழுத்தர் (Process Writer) - 3;

(v)ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator) - 18

No comments