Breaking News

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது

 

சென்னையில் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என அறிவித்த நிலையில் கைது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைப்பு.




No comments