மாதம் ரூ.69,000 வரை சம்பளம்..!! 1,124 காலிப்பணியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
காலிப்பணியிடங்கள் : 1,124
டிரைவர் – 845
பம்ப் ஆப்பரேட்டர் – 279
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், நான்கு சக்கர வாகனத்துக்கான ‘லைசென்ஸ்’ பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 21 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும்
தேர்ச்சி முறை :
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 செலுத்த வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசிநாள் : 04.3.2025
No comments