Breaking News

தமிழகத்தில் 1 - 12 ஆம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை உயர்வு. இனி ஸ்கூல் பீஸ் அதிகம் கட்டணும். ஷாக் நியூஸ்.!!!

 



மிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாட புத்தகங்களின் விலையை பாடநூல் கழகம் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்காக ஒவ்வொரு வருடமும் 5 கோடி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லாமல் பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. பிறருக்கு வழக்கம் போல கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த நிலையில் 1 – 12 ஆம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களின் விலை 150 ரூபாய் முதல் 340 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளியில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments