Breaking News

தலைமையாசிரியரை மாட்டிவிட நினைத்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது

நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் பாலியல் சீண்டல் என பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான விவகாரத்தில் பள்ளி ஆசிரியை மற்றும் அவரது தோழி ஆகிய 2 பேர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தலைமை ஆசிரியை மீது பழிவாங்கும் நோக்கத்தில் போலி வீடியோ தயாரித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது....


No comments