Breaking News

10ம் வகுப்பில் தன்னை அடித்த பள்ளி ஆசிரியரை 4 ஆண்டுகளுக்கு பின் சரமாரியாக தாக்கிய கல்லூரி மாணவர்.

 

10ம் வகுப்பில் தன்னை அடித்த பள்ளி ஆசிரியரை 4 ஆண்டுகளுக்கு பின் சரமாரியாக தாக்கிய கல்லூரி மாணவர்.

பெரம்பலூரில் கல்லூரி படிக்கும் மாணவர் ஒருவர், 10ஆம் வகுப்பில் தன்னை அடித்த பள்ளி ஆசிரியரை சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து கைது செய்யப்பட்டார்.


 

No comments