Breaking News

வரும் 3-ந்தேதி விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு :

 

ஆடிப் பெருக்கு விழாவையொட்டி , வரும் 3 ம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுது . இதுகுறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவதையொட்டி , வரும் 3 ம்தேதி ( வியாழக்கிழமை ) தர்மபுரி மாவட்டத்திற்கு உள் ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது . இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் அடுத்த மாதம் 26 ம் தேதி ( சனிக்கிழமை ) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது . இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் , அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணி யாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது . இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார் .

No comments