Breaking News

இனி சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை?

 

IMG-20220418-WA0009

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால்  1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை  அளிப்பது குறித்து  அரசு பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை   தெரிவித்திருக்கிறது. பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இனி  சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

No comments