Breaking News

முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி! நேர்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்!

 

முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி! நேர்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் பள்ளியில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் கோவில்

பதவி:

*முதுகலை ஆசிரியர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் M.Com with B.Ed., M.Sc in Physics with B.Ed படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*Interview (நேர்காணல்)
*Written Exam(எழுத்து தேர்வு)

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கடைசி தேதி: 26.02.2024 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் உரிய முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

No comments