Breaking News

இன்று தான் கடைசி நாள்..! டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க..!

 


மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் வாயிலாக, அரசுப்பணியிடங்களில் இருக்கும் காலியிடங்கள் நிரப்படுகின்றன.

அந்த வகையில், குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வாளர் பணியாளையும் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

செப்டம்பர் 19-ம் தேதி வரை தேர்வர்கள் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு விண்ணப்பிக்க டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19 நள்ளிரவு 11:59 மணி வரையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குரூப் 2 பதவிகளில் காலியாக உள்ள 2,327 காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 14-ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குரூப் 2 நிலையில் உள்ள 507 காலியிடங்களை நிரப்பவும், குரூப் 2ஏ நிலையில் 1820 காலி இடங்களை நிரப்பவும் இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. கடந்த ஜூன் 20-ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இன்று நள்ளிரவுடன் இதற்கான காலக்கெடுவானது நிறைவு பெறுகிறது.

No comments