Breaking News

கனமழை - நாளை ( 15.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

 


விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும்..)

கடலூர்

சென்னை, 

திருவள்ளூர், 

காஞ்சிபுரம், 

புதுச்சேரி & காரைக்கால் 

 அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

No comments