Breaking News

கனமழை காரணமாக நாளை ( 22.10.2025 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

 

கனமழை காரணமாக நாளை ( 22.10.2025 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

  • சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  
  • கடலூரில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை  
  • செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  
  • விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை  
  • காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை  
  • தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை 
  • கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை  
  • திருவாரூர்  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை 
  • திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை  
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

No comments